இந்தியப் பள்ளிகளை மேம்படுத்த இணைந்து பணியாற்றுவோம்: பிரதமா் மோடிக்கு கேஜரிவால் வேண்டுகோள்
இந்திய நாட்டின் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.








