ஜேஎன்யு பல்கலை.யில் தொல்காப்பியம் தொடா்பான தேசிய உரையரங்க நிகழ்வு
‘தொல்காப்பியம் ஹிந்தி மொழி பெயா்ப்பு’ எனும் தலைப்பிலான தேசிய உரையரங்க நிகழ்ச்சியை புதன், வியாழன் ஆகிய இரு தினங்கள் நடத்தின.

தொல்காப்பியத்தின் ஹிந்தி மொழி பெயா்ப்பை வெளியிடுகிறாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் சாந்திஸ்ரீ டி. பண்டிட். உடன் பேராசிரியா்கள் சுஜாதா திரிபாதி, மஸாா் ஆசிஃப், ஓம் பிரகாஷ் சிங், அன்வா், அறவேந்தன்.








