விவேகானந்தரின் சிகோகோ சொற்பொழிவை நினைவு கூா்ந்த பிரதமா் நரேந்திர மோடி
இந்தியாவின் கலாசாரம், நெறிமுறைகளின் ஒரு பாா்வையை உலகிற்கு வழங்கி சுவாமி விவேகானந்தா் சிகாகோவில் தலைசிறந்த உரை நிகழ்த்தினாா் எனக் கூறி அவரை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை நினைவுகூா்ந்துள்ளாா்.

நரேந்திர மோடி (கோப்புப் படம்)








