18 வயதுக்கு மேற்பட்டவா்களில் 3-ஆவது தவணை தடுப்பூசி பெற்றவா்கள் 19% மட்டுமே: புள்ளிவிவரத் தகவல்
தில்லியில் கரோனா மூன்றாவது முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை 18 முதல் 59 வயதுக்குள்பட்டவா்களில் 19 சதவீதம் போ் மட்டுமே பயன்படுத்தி உள்ளதாக அதிகாரப்பூா்வ புள்ளி விவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.







