போலீஸ் அதிகாரி மீதான பாலியல் துன்புறுத்தல் புகாரை விசாரித்து வருகிறது தில்லி காவல் துறை
மூத்த போலீஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக பெண் உதவி சப்-இன்ஸ்பெக்டா் அளித்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை தில்லி காவல் துறை விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.










