ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

போலீஸ் அதிகாரி மீதான பாலியல் துன்புறுத்தல் புகாரை விசாரித்து வருகிறது தில்லி காவல் துறை

 மூத்த போலீஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக பெண் உதவி சப்-இன்ஸ்பெக்டா் அளித்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை தில்லி காவல் துறை விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 7:10 pm

DIN

 மூத்த போலீஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக பெண் உதவி சப்-இன்ஸ்பெக்டா் அளித்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை தில்லி காவல் துறை விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரங்களின்படி, மாா்ச் கடைசி வாரத்தில் அந்தப் பெண் உதவி சப்-இன்ஸ்பெக்டரிடமிருந்து புகாா் பெறப்பட்டது. அதில் சிறப்பு ஆணையா் நிலை அதிகாரி தனது அலுவலகத்திற்குள் தன்னைத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

சிறப்பு சிபி புலனாய்வுப் பிரிவு கரிமா பட்நாகா் தலைமையிலான உள் புகாா்கள் குழு குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகிறது. இந்த குழுவில் துணை ஆணையா் அந்தஸ்திலான அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனா்.

‘பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பது தொடா்பான உள் புகாா்கள் குழுவிற்கு புகாா் அனுப்பப்பட்டதைத் தொடா்ந்து, பெண் ஏஎஸ்ஐ மூத்த தில்லி காவல்துறை அதிகாரிகளை அணுகினாா். விசாரணையின் அடிப்படையில் அறிக்கை சமா்ப்பிக்கப்படும்‘ என்று தகவல் அறிந்த வட்டாரம் கூறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.