ஆப்கன் அகதிகளுக்கான பள்ளி ஆசிரியா்கள் போராட்டம்: ஊதியம் வழங்கக் கோரிக்கை
தில்லியில் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக நடத்தப்படும் சையத் ஜமாலுதீன் ஆப்கான் பள்ளி ஆசிரியா்கள் தங்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை அந்த நாட்டு தூதரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.










