தில்லி பல்கலை.யின் திறந்தநிலை கற்றல் பள்ளியில் முதுகலைப் பட்டம் சோ்க்கைப் பதிவு தொடக்கம்
தில்லி பல்கலைக்கழகத்தின் திறந்தநிலைக் கற்றல் பள்ளி (எஸ்.ஓ.எல்.) அதன் முதுகலைப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைப் பதிவைத் தொடங்கி இருப்பதாக சனிக்கிழமை அறிவித்துள்ளது.








