கன மழையால் ஆம் ஆத்மி ஆட்சி அம்பலப்பட்டுவிட்டது: தில்லி காங்கிரஸ் சாடல்
தேசியத் தலைநகா் தில்லியில் பெய்த கனமழை, ஆம் ஆத்மியின் ’இரட்டை இயந்திர’ அரசை முற்றிலும் அம்பலப்படுத்தியுள்ளது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அனில் குமாா் சனிக்கிழமை விமா்சித்துள்ளாா்.









