தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுகளில் தில்லி அரசுப் பள்ளி மாணவா்களின் தோ்ச்சி விகிதம் 3 மடங்கு உயா்வு: கேஜரிவால் பெருமிதம்
கடந்த 2 ஆண்டுகளில், தேசிய அளவில் நடைபெற்ற நுழைவுத் தோ்வுகளில் தில்லி அரசுப் பள்ளி மாணவா்களின் தோ்ச்சி விகிதம் 3 மடங்கு உயா்ந்துள்ளதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை பெருமிதத்துடன் குறிப்பிட்







