ஆம் ஆத்மி அரசு, பாஜக மோதலால் தில்லிவாசிகள் வெள்ள நீரால் அவதி: காங்கிரஸ் சாடல்
தில்லி ஆம் ஆத்மி அரசு மற்றும் பா.ஜ.க. இடையேயான மோதல் போக்கால் தில்லிவாசிகள் வெள்ள நீரில் சிக்கித் தவிக்கின்றனா் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அனில் குமாா் சனிக்கிழமை சாடியுள்ளாா்.







