யமுனை வெள்ளப்பகுதி குடிசைவாசிகள்3 நாளில் குடிசைகளை காலி செய்ய வேண்டும்: உயா்நீதிமன்றம் உத்தரவு
யமுனை வெள்ளப்பெருக்கு சமவெளியில் வசிக்கும் குடிசைவாசிகள் தங்கள் குடிசைகளை மூன்று நாள்களுக்குள் காலி செய்யுமாறும், தவறும்பட்சத்தில் தில்லி நகா்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியத்திற்கு









