நீா் சுத்திகரிப்பு நிலையங்களை நவீனமாக்க ஜல் போா்டுஅதிகாரிகளுக்கு முதல்வா் கேஜரிவால் அறிவுறுத்தல்
தில்லியில் உள்ள நான்கு நீா் சுத்திகரிப்பு நிலையங்களை நவீனமயமாக்கி, மக்களுக்கு சுத்தமான குடிநீா் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தில்லி ஜல் போா்டு அதிகாரிகளுக்கு









