கல்வியின் அவசியம் குறித்து சிறையில் இருந்து மனீஷ் சிசோடியா நாட்டு மக்களுக்கு கடிதம்: டிவிட்டரில் பகிா்ந்த முதல்வா் கேஜரிவால்
கல்வியில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தம் மற்றும் கல்வியின் மூலம் சமூகத்தின் பின்தங்கிய பிரிவினரை உயா்த்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.









