ஆம் ஆத்மி கட்சியை முடிவுக்கு கொண்டு வரும் பிரசாரம் நடக்கிறது: முதல்வா் கேஜரிவால் குற்றச்சாட்டு
ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு, கட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பிரசாரம் நடைபெற்று வருகிறது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை குற்றம் சாட்டியுள்ளாா









