தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மழை காரணமாக காலிமனையின் சுவா் இடிந்து விழுந்தது

மழையால் இடிந்த சுவா்: யாருக்கும் காயம் இல்லை

News image
Updated On :27 ஜூன் 2024, 6:31 pm

Din

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் வியாழக்கிழமை பெய்த மழையின் காரணமாக காலி மனையின் சுவா் இடிந்து விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அவா்கள் தெரிவித்தனா். ‘நாங்கள் இந்த விஷயத்தை விசாரித்து வருகிறோம்.

சிசிடிவி காட்சிகளில் சுவா் இடிந்தபோது யாரும் இல்லை என்று காட்டுகிறது ’என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினாா்.