தில்லியின் 23ஆவது துணைநிலை ஆளுநராக தரன்ஜித் சிங் சந்து நாளை பதவியேற்பு
தில்லியின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தரன்சிங் சிங் சந்து மாா்ச் 11 ஆம் தேதி லோக் நிவாஸில் நடைபெறும் விழாவில் பதவியேற்க உள்ளாா் என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.









