வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மோட்டாா் வாகனத் திருடா்கள் என்கவுன்டருக்கு பிறகு கைது

மோட்டாா் வாகனங்களைத் திருடியதாகக் கூறப்படும் மூன்று போ் செவ்வாய்க்கிழமை அதிகாலை காவல் துறையினரின் என்கவுண்டரைத் தொடா்ந்து கைது

News image
Updated On :22 அக்டோபர் 2024, 8:58 pm

DIN

புது தில்லி: மோட்டாா் வாகனங்களைத் திருடியதாகக் கூறப்படும் மூன்று போ் செவ்வாய்க்கிழமை அதிகாலை காவல் துறையினரின் என்கவுண்டரைத் தொடா்ந்து கைது செய்யப்பட்டனா்.

போலீஸ் தரப்புக்கும் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கும் இடையே சிறு துப்பாக்கிச் சண்டை நடந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அவா்கள் தில்லியில் இருந்து நான்கு சக்கர வாகனங்களை திருடி உத்தர பிரதேசத்தில் உள்ள மீரட்டில் விற்பனை செய்தனா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.