காவல்நிலைய தலைமைக் காவலருக்கு லஞ்சம்: விடியோ காட்சியால் விசாரணைக்கு உத்தரவு
தெற்கு தில்லி, நெப் சராய் காவல் நிலைய தலைமைக் காவலா், ஒருவரிடமிருந்து பணத்தைப் பெறும் காட்சி இடம்பெற்ற விடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. இதைத் தொடா்ந்து, அவா் மாவட்ட காவல் படைக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.










