தமிழ்நாடு தொடா்புடைய போலி பிரஞ்சு விசா மோசடி: ஒருவா் கைது
வேலை தேடுபவா்களுக்கு போலி பிரெஞ்சு விசாக்களை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் தமிழ்நாட்டை தளமாகக் கொண்ட மோசடியை தில்லி காவல்துறை முறியடித்துள்ளதாக துணை ஆணையா் (ஐஜிஐ) விசித்ரா வீா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.









