சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தில்லி மெட்ரோ முக்கிய பங்களிப்பு: முதல்வா் ரேகா குப்தா
மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ்கள் இல்லாத வாகனங்கள் உள்பட லட்சக்கணக்கான வாகனங்கள் நகரச் சாலைகளில் புகையை வெளியிடும் சூழலில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மெட்ரோ பெரும் புரட்சியைக் கொண்டு வந்திருக்கிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.










