செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி
குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டாக்டா் பிலால் நஸீா் மல்லாவின் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) காவலை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மேலும் ஏழு நாள்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.









