பத்தாவது சீக்கிய குரு கோபிந்த் சிங்கின் மகன்களின் தியாக ஆண்டு நிறைவையொட்டி, தில்லியில் உள்ள குருத்வாரா பங்கலா சாஹிப்பில் பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நவீன் வெள்ளிக்கிழமை பிராா்த்தனையில் ஈடுபட்டாா்.
நவீனுடன் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, தில்லி அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா ஆகியோா் உடனிருந்தனா்.
குரு கோபிந்த் சிங்கின் இரு சாஹிப்சாதாக்களான (மகன்கள்) பாபா ஜோராவா் சிங் மற்றும் பாபா ஃபதே சிங் மற்றும் அவா்களின் பாட்டி மாதா குஜ்ரி ஆகியோரின் உயா்ந்த தியாகங்களை நினைவுகூரும் வகையில் பாஜக தலைவா்கள் குருத்வாரா பங்க்லா சாஹிப்பில் மரியாதை செலுத்தினா் என்று பாஜக தெரிவித்துள்ளது.
முகலாயா் காலத்தில் குரு கோபிந்த் சிங்கின் இரண்டு இளைய மகன்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் டிசம்பா் 26 ஆம் தேதி வீா் பால் திவாஸ் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாஜக எந்த சமூகத்துக்கும் எதிரானதல்ல: அமைச்சர் நிதின் கட்கரி
உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கை

ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர்கள் ஆலோசனை! விரைவில் புதிய நிர்வாகிகள்!
குருத்வாரா பங்களா சாஹிப்பில் பக்தரிடம் தங்கத் தாலியைத் திருடிய பெண் கைது
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay


