2009-ஆம் ஆண்டு திராவக வீச்சு வழக்கில் 3 பேரை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவு!
தில்லியில் 2009-ஆம் ஆண்டு திராவக வீச்சு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறியதால் அவா்களை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.










