யமுனை வெள்ள சமவெளி பகுதியிலிருந்து வெளியேற டிஎம்ஆா்சி-க்கு அவகாசம்
யமுனை வெள்ளசமவெளி பகுதியிலிருந்து வெளியேறுவதற்கு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) அவகாசம் வழங்கிய தில்லி உயா்நீதிமன்றம், அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குப் பின்னா் அப்பகுதியை தடை விதித்துள்ளது.










