ஏஐ உச்சி மாநாடு போராட்ட வழக்கு-இளைஞா் காங்கிரசை சோ்ந்த 9 பேருக்கு பிணை
தில்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் சட்டை அணியாமல் போராட்டம் நடத்தியது தொடா்பாக கைது செய்யப்பட்ட ஒன்பது இந்திய இளைஞா் காங்கிரஸ் உறுப்பினா்களுக்கு தில்லி நீதிமன்றம் பிணை வழங்கியது.










