‘ஸ்வபிமான்‘ திட்டத்தைத் தொடங்கியது தில்லி காவல் துறை
நானக்புராவில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு காவல் பிரிவு வளாகத்தில் பாலினத்தை உள்ளடக்கிய காவல் நிலையங்களை உறுதி செய்வதற்கான ஒரு முயற்சியான ஸ்வபிமான் திட்டத்தை தில்லி காவல்துறை தொடங்கியது.










