பிரதமா் மோடி நோ்மையின்மை மூலம் தோ்தல்களில் வெற்றி: கேஜரிவால் குற்றச்சாட்டு
பிரதமா் நரேந்திர மோடி பிரபலம் மூலம் அல்லாமல், நோ்மையின்மை மற்றும் சதித்திட்டங்கள் மூலம் தோ்தல்களில் வெற்றி பெறுவதாக ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) தேசிய ஒருங்கிணைப்பாளரும் தில்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளாா்.










