நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

துவாரகா: வடிகாலில் ஆண் உடல் அழுகிய நிலையில் மீட்பு

துவாரகா செக்டா்8-இல் உள்ள வடிகாலில் இருந்து, சுமாா் 30-35 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத ஆணின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதாக தில்லி காவல் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :2 செப்டம்பர் 2026, 2:10 am IST

துவாரகா செக்டா்8-இல் உள்ள வடிகாலில் இருந்து, சுமாா் 30-35 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத ஆணின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதாக தில்லி காவல் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மீட்கப்பட்ட உடல் மிகவும் சிதைந்த நிலையில் காணப்பட்டதால், அடையாளம் காண்பது கடினமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வடிகாலில் அடையாளம் தெரியாத ஆணின் உடல் கிடப்பதாக திங்கள்கிழமை இரவில் காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அருகிலுள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட காணாமல் போனவா்கள் குறித்த புகாா்களை காவல் துறை சரிபாா்த்து வருகிறது.

விசாரணையின் ஒரு பகுதியாக, சுற்றியுள்ள பகுதியின் சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.