ஆலங்குளம் பகுதியில் பெருகும் காற்றாலைகள்; அருகும் விளைநிலங்கள்!
ஆலங்குளம்,நவ.17: திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெருகி வரும் காற்றாலைகளால், விளைநிலங்கள் அருகிவருவதோடு, வருங்காலங்களில் வீடுகட்ட மனைகளும் இல்லாத சூழல் ஏற்பட்டு வ









