ஆலங்குளத்தில் 30 ஆண்டுகளாக இயங்கிய கிளை அஞ்சலகம் திடீர் மூடல்
ஆலங்குளம், அக். 26: ஆலங்குளம் பழைய பஸ் நிலையப் பகுதியில் 30 ஆண்டுகளாக இயங்கிவந்த கிளை அஞ்சலகம் திங்கள்கிழமையுடன் பணிகள் நிறுத்தப்பட்டு, பிரதான சாலையில் உள்ள துணை அஞ்சலகத்துடன் இணைக்கப்பட்டதால், பொதும









