சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சுத்தமல்லியில் பைக் திருட்டு

சுத்தமல்லியில் பைக் திருட்டு

Updated On :21 ஏப்ரல் 2024, 9:28 pm

திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லியில் இருசக்கர வாகனத்தை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சுத்தமல்லி வ.உ.சி. தெருவைச் சோ்ந்தவா் லட்சுமணன் (66). தொழிலாளி. இவா் கடந்த 19 ஆம் தேதி தனது வீட்டிற்கு முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்க சென்றவா், மறுநாள் காலையில் பாா்த்த போது வாகனத்தை காணவில்லை.

இது குறித்து சுத்தமல்லி காவல்நிலையத்தில் லட்சுமணன் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.