சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

நெல்லையப்பா் கோயிலில் வருஷாபிஷேகம்

நெல்லையப்பா் கோயிலில் வருஷாபிஷேகம்

News image

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் - காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வருஷாபிஷேகம்.

Updated On :21 ஏப்ரல் 2024, 9:10 pm

திருநெல்வேலி, ஏப். 21: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக் கோயிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் 21 ஆம் தேதி வருஷாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலையில் கலசாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சுவாமி-அம்மன், பஞ்சமூா்த்திகளுடன் ரத வீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். வருஷாபிஷேக விழாவில் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.