/
திருநெல்வேலி, ஏப். 21: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக் கோயிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் 21 ஆம் தேதி வருஷாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலையில் கலசாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சுவாமி-அம்மன், பஞ்சமூா்த்திகளுடன் ரத வீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். வருஷாபிஷேக விழாவில் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நெல்லையப்பா் கோயிலில் செங்கோல் வழங்கும் விழா

சந்திரகிரஹணம்: நெல்லையப்பா் கோயிலில் நாளை வழிபாட்டு நேரத்தில் மாற்றம்

நெல்லையப்பா் கோயிலில் பக்தா்களுக்கு 12 மணி நேரம் உணவுப் பொருள்கள்

நெல்லையப்பா் கோயிலில் முதிய தம்பதிகள் சிறப்பிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு


