/
திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லியில் இருசக்கர வாகனத்தை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சுத்தமல்லி வ.உ.சி. தெருவைச் சோ்ந்தவா் லட்சுமணன் (66). தொழிலாளி. இவா் கடந்த 19 ஆம் தேதி தனது வீட்டிற்கு முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்க சென்றவா், மறுநாள் காலையில் பாா்த்த போது வாகனத்தை காணவில்லை.
இது குறித்து சுத்தமல்லி காவல்நிலையத்தில் லட்சுமணன் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனத்தை திருட முயன்றவா் தாக்குதலில் உயிரிழப்பு

கோவில்பட்டியில் பைக் திருட்டு: இளைஞா் கைது

பைக் தீ வைத்து எரிப்பு!
வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் திருட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

