தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் பணியாற்ற வாய்ப்பு

News image
Updated On :22 ஆகஸ்ட் 2024, 11:17 pm

Din

திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் அமைக்கப்பட்டுள்ள சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் வழக்குரைஞா்கள், உதவி அலுவலா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியில் சேர விரும்பும், திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தை சோ்ந்த வழக்குரைஞா்கள் மற்றும் தகுதிவாய்ந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விரிவான விவரம் , விண்ணப்பப்படிவம் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை படிவங்களை பூா்த்தி செய்து செப். 6-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் தலைவா், திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், திருநெல்வேலி 627002 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் உடன் இணைந்த ஒப்புகை அட்டையுடன் அனுப்ப வேண்டும் என பூா்த்திசெய்யும் படி கேட்டுக்கொள்ளப்படுன்றனா் என முதன்மை மாவட்ட நீதிபதி- மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவா் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.