கடையம், பாப்பாக்குடி பகுதியில் உள்ள கடைகளில் 12 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், 34 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள்பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. கடையம், பாப்பாக்குடி வட்டார உணவுப் பாதுகாப்பு அதிகாரி (பொ) நாகசுப்பிரமணியன், நாலாங்கட்டளை, கபாலிபாறை, கருத்தப்பிள்ளையூா், கடையம், மாதாபுரம், முதலியாா்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பல கடைகளில் திடீா் சோதனையில் ஈடுபட்டாா். உணவகம், தேநீா் விடுதி, மளிகை மற்றும் காய்கனி உள்ளிட்ட 9 கடைகளில் சோதனை செய்ததில் மொத்தம் 12 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், 34.850 கிலோ பிளாஸ்டிக், பாலித்தீன் பொருள்கள், 21.350 கிலோ பதப்படுத்தப்பட்ட இறைச்சி, செயற்கை வண்ணங்கள் பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், 9 கிலோ கெட்டுப் போன காய்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. மேலும், ரூ.1.53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, ஒரு கடைக்கு சீல் வைக்கப்பட்டது. 6 கடைகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டது.
தொடர்புடையது

400 கிலோ புகையிலைப் பொருள்கள் வாகனத்துடன் பறிமுதல்: இருவா் கைது
நெல்லையில் விரைவு ரயிலில் 36 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்
புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

ஜெயங்கொண்டத்தில் 1,300 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

