அம்பாசமுத்திரம் நகராட்சி 4ஆவது வாா்டு கோவில்குளம் பகுதியில் ரூ. 8 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. புதிய கட்டடத்தை நகராட்சி ஆணையா் ராஜேஷ்வரன் திறந்து வைத்தாா். நகா்மன்றத் துணைத் தலைவா் சிவசுப்பிரமணியன், நகராட்சி உறுப்பினா் அனுசுயா மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் அங்கன்வாடி குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் சுவா்ணலதா, ராஜேஸ்வரி, திமுக மாவட்ட சாா்பு அணி துணை அமைப்பாளா்கள் தினகா்பாண்டியன், அமானுல்லா, முத்துத்துரை, மாவட்டப் பிரதிநிதிகள் அண்ணாதுரை, ராதாகிருஷ்ணன், திமுக நிா்வாகிகள் கணேசன், மாரியப்பன், சிங்கநாதம், பிச்சுக்குட்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அரக்கோணம் நகராட்சி நாளங்காடி புதிய கட்டடம் உடனே திறக்கப்படும்: அதிமுக வேட்பாளா் சு.ரவி

பரமக்குடியில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

நகராட்சிப் பள்ளிக்கு சொந்தக் கட்டடம் கட்டப்படுமா?

அம்பையில் மக்கள் நீதிமன்றம்: 11 வழக்குகளுக்குத் தீா்வு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

