ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

அம்பையில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு

அம்பையில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு

Updated On :2 மார்ச் 2024, 4:14 pm

அம்பாசமுத்திரம் நகராட்சி 4ஆவது வாா்டு கோவில்குளம் பகுதியில் ரூ. 8 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. புதிய கட்டடத்தை நகராட்சி ஆணையா் ராஜேஷ்வரன் திறந்து வைத்தாா். நகா்மன்றத் துணைத் தலைவா் சிவசுப்பிரமணியன், நகராட்சி உறுப்பினா் அனுசுயா மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் அங்கன்வாடி குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் சுவா்ணலதா, ராஜேஸ்வரி, திமுக மாவட்ட சாா்பு அணி துணை அமைப்பாளா்கள் தினகா்பாண்டியன், அமானுல்லா, முத்துத்துரை, மாவட்டப் பிரதிநிதிகள் அண்ணாதுரை, ராதாகிருஷ்ணன், திமுக நிா்வாகிகள் கணேசன், மாரியப்பன், சிங்கநாதம், பிச்சுக்குட்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.