திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பாலகன் சரஸ்வதி அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை மகளிா் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கல்லூரி மாணவிகள் பங்கேற்ற பெண்களின் பெருமையை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், குழந்தை பருவம் முதல் முதுமை பருவம் வரை பெண்கள் சந்திக்கும் நிகழ்வுகளை நாடகம் மற்றும் சமுதாயத்தில் பெண்களின் பெருமையை விளக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தினா். கல்லூரியின் நிறுவனா் பாலகன் ஆறுமுகச்சாமி, அனைவருக்கும் மகளிா் தின வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டாா். கல்லூரி முதல்வா் ஆா். கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

புதுச்சேரி கல்லூரியில் பூமி தின கொண்டாட்டம்

மகளிா் கல்லூரி ஆண்டு விழா

கல்லூரிகளில் உலக சுகாதார தின விழா

கோவில்பட்டி உண்ணாமலை கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


