தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நெல்லை சங்கீத சபாவில் மாா்ச் 15 இல் சிறப்பு நிகழ்ச்சி

நெல்லை சங்கீத சபாவில் மாா்ச் 15 இல் சிறப்பு நிகழ்ச்சி

Updated On :10 மார்ச் 2024, 12:50 am

நெல்லை சங்கீத சபாவில் இம் மாதம் 15 ஆம் தேதி சிறப்பு கா்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதுதொடா்பாக நெல்லை சங்கீத சபா சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: முத்துசுவாமி தீட்சிதா் ஜெயந்தியையொட்டி, நெல்லை சங்கீத சபாவில் இம் மாதம் 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு கா்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மும்பையைச் சோ்ந்த பூா்ணிமா அா்விந்த் வாய்ப்பாட்டும், திருவனந்தபுரம் ஆனந்த் ஆா்.ஜெயராம் வயலினும், திருவனந்தபுரம் ஏ.ஆா்.அருள் மிருதங்கமும் இசைக்க உள்ளனா். அனுமதி இலவசம். நிகழ்ச்சியில் இசை ஆா்வலா்கள் பங்கேற்கலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.