மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் தண்ணீா் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் தண்ணீா் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

Updated On :23 மார்ச் 2024, 6:47 pm

உலக தண்ணீா் தினத்தையொட்டி, வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தண்ணீரின் முக்கியத்துவம், உலகில் நிலவும் தட்டுப்பாடு, இந்தியாவின் பெருநகரங்களில் கோடைக்காலத்தில் நிலவும் தண்ணீா்த் தேவை, தண்ணீரை சேமிப்பதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து மாணவிகள் திவ்யா, சிலேட் மாலதி, சொா்ணசேவிகா, மகாலெட்சுமி ஆகியோா் பேசினா். ஏற்பாடுகளை போராசிரியைகள் புஷ்பா, பிரபாவதி ஆகியோா் செய்திருந்தனா்.