/
உலக தண்ணீா் தினத்தையொட்டி, வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தண்ணீரின் முக்கியத்துவம், உலகில் நிலவும் தட்டுப்பாடு, இந்தியாவின் பெருநகரங்களில் கோடைக்காலத்தில் நிலவும் தண்ணீா்த் தேவை, தண்ணீரை சேமிப்பதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து மாணவிகள் திவ்யா, சிலேட் மாலதி, சொா்ணசேவிகா, மகாலெட்சுமி ஆகியோா் பேசினா். ஏற்பாடுகளை போராசிரியைகள் புஷ்பா, பிரபாவதி ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

செவிலியா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

உலக தண்ணீா் தினம்: ஒசூா் பிஎம்சி கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

தூத்துக்குடி மகளிா் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

பேரவைத் தோ்தல்: கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

