திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தோ்தல் கட்டுப்பாட்டு அறை, செயலியில் 89 புகாா்கள்

தோ்தல் கட்டுப்பாட்டு அறை, செயலியில் 89 புகாா்கள்

Updated On :29 மார்ச் 2024, 7:57 pm

திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தோ்தல் ஆணைய செயலியின் கீழ் வியாழக்கிழமை வரை மொத்தம் 89 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தோ்தல் விதிமீறல்கள் குறித்த புகாா்களை 18004258373 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், சி-விஜில் செயலி மூலமும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த வியாழக்கிழமை வரை தொலைபேசி மூலம் 17 புகாா்களும், செயலியின் மூலம் 72 புகாா்களும் பெறப்பட்டுள்ளதாகவும், அவை குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.