/
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படையினா், நிலையான படையினா், போலீஸாா் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.7.68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை வரை ரூ.7 லட்சத்து 68 ஆயிரத்து 692 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ. 1 லட்சத்து 70 ஆயிரத்து 832 மதிப்பிலான மது பானம் உள்ளிட்ட பொருள்களும் அடங்கும்.
தொடர்புடையது

நெல்லையில் இதுவரை ரூ.49.46 லட்சம் பறிமுதல்
தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.1.13 கோடி பறிமுதல்; ரூ.1.10 கோடி ஒப்படைப்பு

திருச்சி மாவட்டத்தில் ரூ. 2.98 லட்சம் பறிமுதல்

நெல்லையில் இதுவரை ரூ.16 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

