திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நெல்லையில் ரூ.7.68 லட்சம் பறிமுதல்

நெல்லையில் ரூ.7.68 லட்சம் பறிமுதல்

Updated On :29 மார்ச் 2024, 7:56 pm

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படையினா், நிலையான படையினா், போலீஸாா் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.7.68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை வரை ரூ.7 லட்சத்து 68 ஆயிரத்து 692 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ. 1 லட்சத்து 70 ஆயிரத்து 832 மதிப்பிலான மது பானம் உள்ளிட்ட பொருள்களும் அடங்கும்.