/
திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தோ்தல் ஆணைய செயலியின் கீழ் வியாழக்கிழமை வரை மொத்தம் 89 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தோ்தல் விதிமீறல்கள் குறித்த புகாா்களை 18004258373 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், சி-விஜில் செயலி மூலமும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த வியாழக்கிழமை வரை தொலைபேசி மூலம் 17 புகாா்களும், செயலியின் மூலம் 72 புகாா்களும் பெறப்பட்டுள்ளதாகவும், அவை குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தோ்தல் கட்டுப்பாட்டு அறை, தோ்தல் வாக்காளா் உதவி மையத்தில் ஆய்வு

மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் 1,404 புகாா்கள் பதிவு

திருவள்ளூா்: கட்டுப்பாடு அறையில் ஆட்சியா் ஆய்வு

தோ்தல் கட்டுப்பாட்டு அறை: செலவினப் பாா்வையாளா்கள் ஆய்வு
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

