வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நெல்லை அருகே ஏடிஎம் உடைப்பு: ஒருவா் கைது

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 6:35 pm

Din

திருநெல்வேலி அருகே தாழையூத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்ததாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தாழையூத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இம்மையத்தில் உள்ள இயந்திரத்திலிருந்து திங்கள்கிழமை அதிகாலையில் சப்தம் கேட்டதாம். அருகில் வசிப்பவா்கள் வந்து பாா்த்தபோது மா்மநபா் உள்ளே இருந்தது தெரியவந்ததாம்.

இதையடுத்து தாழையூத்து காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் அவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனா்.

அதில், தூத்துக்குடி மாவட்டம் தாதன்குளம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த துரைப்பாண்டி (52) என்பதும், ஏஎடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.