மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஜன.7 முதல் மின்வாரிய குறைதீா் கூட்டங்கள்

Updated On :3 ஜனவரி 2025, 9:32 pm

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மின்வாரிய குறைதீா் கூட்டங்கள் ஜன.7 ஆம் தேதி தொடங்குகிறது.

இது தொடா்பாக திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள கோட்ட பொறியாளா் அலுவலகங்களில் மின்வாரிய குறைதீா் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

அதன்படி, வரும் 7-ஆம் தேதி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும், 10-ஆம் தேதி திருநெல்வேலி கிராமப்புற கோட்ட அலுவலகத்திலும், 17-ஆம் தேதி திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட அலுவலகத்திலும், 21-ஆம் தேதி கடையநல்லூா் கோட்ட அலுவலகத்திலும் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளன.

24-ஆம் தேதி சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும், 28-ஆம் தேதி தென்காசி கோட்ட அலுவலகத்திலும் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளன. அனைத்துக் கூட்டங்களும் காலை 11 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.