திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மின்வாரிய குறைதீா் கூட்டங்கள் ஜன.7 ஆம் தேதி தொடங்குகிறது.
இது தொடா்பாக திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள கோட்ட பொறியாளா் அலுவலகங்களில் மின்வாரிய குறைதீா் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
அதன்படி, வரும் 7-ஆம் தேதி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும், 10-ஆம் தேதி திருநெல்வேலி கிராமப்புற கோட்ட அலுவலகத்திலும், 17-ஆம் தேதி திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட அலுவலகத்திலும், 21-ஆம் தேதி கடையநல்லூா் கோட்ட அலுவலகத்திலும் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளன.
24-ஆம் தேதி சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும், 28-ஆம் தேதி தென்காசி கோட்ட அலுவலகத்திலும் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளன. அனைத்துக் கூட்டங்களும் காலை 11 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
தருமபுரி, சேலம் மாவட்டங்களில் முதல்வா் ஏப்.15 இல் பிரசாரம்

‘உள்ளூா் விடுமுறை தோ்தலுக்கு பொருந்தாது’

தோ்தல் நடத்தை விதிகளால் குறைதீா் கூட்டங்கள் ரத்து

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: குறைதீா் கூட்டங்கள் ரத்து
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

