சமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தேசிய செஸ் போட்டியில் சிறப்பிடம்: நெல்லை வீரருக்கு எம்எல்ஏ பாராட்டு

News image
Updated On :3 ஜனவரி 2025, 11:30 pm

தேசிய அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற திருநெல்வேலி மாவட்ட வீரருக்கு, எம்எல்ஏ பாராட்டு தெரிவித்தாா்.

பள்ளி மாணவா்களுக்கு இடையேயான தேசிய செஸ் போட்டிகள் கொல்கத்தாவில் அண்மையில் நடைபெற்றது.

இப்போட்டியில், தமிழக அணி சாா்பில் பங்கேற்ற திருநெல்வேலியைச் சோ்ந்த மு. ராகவ் தங்கப்பதக்கம் வென்றாா்.

தொடா்ந்து ரயிலில் சொந்த ஊருக்கு வந்த அவருக்கு, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் தலைமையில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில், திமுக மாவட்ட துணைச் செயலா் எஸ்.வி. சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.