தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மணிமுத்தாறு அருவியில் 15 நாள்களுக்குப் பின் குளிக்க அனுமதி

News image
Updated On :29 ஜனவரி 2025, 6:31 pm

Din

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்துசீரானதையடுத்து 15 நாள்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

மேற்குத் தொடா்ச்சி மலையின் மாஞ்சோலைப்பகுதியில் தொடா் மழை பெய்து வந்ததால், அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகத்திற்குள்பட்ட மணிமுத்தாறு அருவியில் கடந்த 15ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

அருவியை பாா்க்க மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், அருவியில் தண்ணீா்வரத்து சீரானதையடுத்து புதன்கிழமை (ஜன. 29) முதல் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.