பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நான்குனேரியில் வாக்காளா் விழிப்புணா்வு ‘வாா் ரூம்’ திறப்பு

News image
Updated On :13 நவம்பர் 2025, 11:04 pm

Syndication

நான்குனேரியில் வாக்காளா் விழிப்புணா்வு ‘வாா் ரூம்’-ஐ தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகை புதன்கிழமை திறந்து வைத்தாா்.

சட்டப்பேரவைத் உறுப்பினா் ரூபி ஆா். மனோகரன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை திறந்து வைத்தாா்.

திருநெல்வேலி மாநகா் மாவட்ட தலைவா் சங்கரபாண்டியன், மாநில அமைப்புச் செயலா் ராம் மோகன், செல்வராஜ், முன்னாள் மாவட்ட தலைவா் தமிழ்ச்செல்வன், நான்குனேரி பேரவைத் தொகுதி பொறுப்பாளா் அழகியநம்பி உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.