/
பாளையங்கோட்டையில் உள்ள வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் ரூ.5.06 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மரபணு ஆய்வகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இதையடுத்து , புதிதாக திறக்கப்பட்ட மரபணு ஆய்வகத்தில் சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு குத்துவிளக்கேற்றி பணிகளைத் தொடங்கி வைத்தாா்.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன் கான், மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, தேவலாயங்களில் பணியாற்றும் உபதேசியாா்கள் நலவாரிய தலைவா் விஜிலா சத்யானந்த், தடய அறிவியல் மைய துணை இயக்குநா் பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தவெக வேட்பாளா்கள் நாளை அறிமுகம்
திமுகவில் ஓ.பி.எஸ்.க்கு முதல்வா் தகுந்த மரியாதை: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

சாம்பவா்வடகரையில் கலையரங்கம் கட்ட பூமிபூஜை

நான்குனேரி சம்பவத்தில் குற்றவாளிகள் தப்ப முடியாது - சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


