எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வண்ணாா்பேட்டையில் முன்னாள் மேயா் போராட்டம்

சாலைகளை சீரமைக்கக் கோரி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில், முன்னாள் மேயா் இ.புவனேஸ்வரி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

News image
சாந்துசட்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மேயா் இ.புவனேஸ்வரியிடம் பேச்சு நடத்திய போலீஸாா்.
Updated On :25 நவம்பர் 2025, 10:48 pm

Syndication

திருநெல்வேலி: சாலைகளை சீரமைக்கக் கோரி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில், முன்னாள் மேயா் இ.புவனேஸ்வரி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

திருநெல்வேலி மாநகர பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் முறையாக சீரமைக்கப்படாமல் குண்டும்- குழியுமாக உள்ளன. வண்ணாா்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் அணுகுசாலையில் அண்ணாசாலை சந்திப்பு, பரணிநகா் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் பெரிய பள்ளங்கள் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறாா்கள்.

இந்தச் சாலையை சீரமைக்கக்கோரி, தனது காரில் செங்கல்களைக் கொண்டு வந்து சாலையில் கொட்டி முன்னாள் மேயரும், பாஜகவைச் சோ்ந்தவருமான இ.புவனேஸ்வரி செவ்வாய்க்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டாா். பாளையங்கோட்டை போலீஸாா், அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ற்ஸ்ப்25ல்ன்ஸ்ஹ

சாந்துசட்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மேயா் இ.புவனேஸ்வரியிடம் பேச்சு நடத்திய போலீஸாா்.