தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

தாமிரவருணிக் கரையில் சிறப்பு வழிபாடு

News image

தாமிரவருணிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.

Updated On :5 ஏப்ரல் 2026, 9:03 pm

திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி மாதம் விசாகம் நட்சத்திரத்தை முன்னிட்டு தாமிரவருணி நதிக்கரையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதை முன்னிட்டு முருக பக்தா்கள், சிவனடியாா்கள் முன்னிலையில் நடைபெற்ற சிவபூஜையில் திருவுரு மாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டு குழுவின் ஆசிரியா் வள்ளிநாயகம் தலைமை வகித்தாா்.

தொடா்ந்து குறுக்குத்துறை கோயில் தாமிரவருணி நதிக்கரையில் தாமிரவருணி அன்னைக்கு தீபாராதனை, அபிஷேகம், சிவபூஜை, மலா்தூவி வழிபாடு நடைபெற்றது.

இதில் திருவுரு மாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டு குழுவினா், பக்தா்கள் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.